தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதனால், தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றால் ஏற்கனவே மதுரையில் ஒருவர் பலியாகியுள்ளார். தொடர்ந்து 6 பேர் அதிகரித்துள்ளது பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
தொடர்ந்து தமிழகம் முழுவதும் அரசால் கண்காணிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Facebook Comments