ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனியின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் “கோடியில் ஒருவன்”.
படம் வெளியான முதல் தொடர்ந்து பாஸிடிவான ரிப்போர்ட் மக்கள் மத்தியில் சென்றதால், மக்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது.
படத்தினை பார்த்த மக்களும் “கோடியில் ஒருவன்” படத்தை கோடியில் ஒரு படமாக பார்க்க தொடங்கினார்கள்.
பட்டி தொட்டி எங்கும் படத்தின் விமர்சனம் செல்ல, தொடர்ந்து இரண்டாவது வாரமும் திரையரங்கில் கூட்டம் அதிகரிக்க துவங்கியுள்ளது.
இந்த வாரத்தில் புதுப்படங்கள் சிலவன ரிலீஸ் ஆனாலும், கோடியில் ஒருவன் படத்திற்கான வரவேற்பு இன்னமும் குறையாத வண்ணமாகவே உள்ளது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கும்படியாக இப்படம் இருப்பதால் குடும்பம் குடும்பமாக இப்படத்தை பார்த்து வருகின்றனர்.
Facebook Comments