Spotlightசினிமா

முதலில் பிரச்சனையை பேசி முடியுங்கள்.. தயாரிப்பு நிறுவனத்தை கடிந்து கொண்ட ‘ஹீரோ’!!

ற்போது தமிழ் சினிமாவில் கதை திருட்டுக்கு பஞ்சம் ஏதுமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹீரோ’ படத்தின் கதை தன்னுடையது என்று அட்லீயின் துணை இயக்குனர் ஒருவர் கொடி தூக்கியுள்ளார்.

இவரின் கதையையும் ஹீரோ படத்தின் கதையையும் ஒப்பிடு செய்யும் பணி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹீரோ ‘டைட்டில்’ தன்னுடையது தான் என்று ஒருவரு கூற அதையும் பேசி முடித்திருக்கிறது கே ஜே ஆர் நிறுவனம்.

தற்போது கதை பிரச்சனை வேற….. கடுப்பான சிவகார்த்திகேயன், ரிலீஸ் அப்புறம் பார்த்துக்கலாம், முதலில் பிரச்சனையை பேசி முடியுங்கள் என்று தயாரிப்பு தரப்பை கடிந்துள்ளாராம் சிவகார்த்திகேயன்.

Facebook Comments

Related Articles

Back to top button