Spotlightஇந்தியாசினிமாதமிழ்நாடு

தினம் தினம் அதிகரிக்கும் கொரோனா… இந்தியா அப்டேட்!

ந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,51,767லிருந்து 1,58,333ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 64,426லிருந்து 67,692ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,337லிருந்து 4,531ஆகவும் உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3.56 லட்சத்தை தாண்டியது.

உலகம் முழுவதிலும் 356,937 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

இதுவரை 5,784,603 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,494,952 பேர் குணமடைந்துள்ளனர்.

52,973 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 17,45,803ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,02,107ஆக அதிகரித்துள்ளது.

சிங்கப்பூரில் ஒரே நாளில் 533 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Facebook Comments

Related Articles

Back to top button