சர்ச்சைக்கு பெயர் போனவர் நடிகை மீரா மிதுன். அவ்வப்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் பேசி நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்வார்.
இதேபோல், சில தினங்களுக்கு சென்னை எழும்பூரில் போலீசாரை விமர்சித்து பேசி பேட்டி ஒன்றை அளித்தார். இது குறித்து கேட்ட அந்த ஹோட்டல் அதிகாரி ஒருவரை தகாத வார்த்தைகளால் பேசி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார் மீரா மிதுன்.
இதனைத் தொடர்ந்து அவர் மீது போலீஸில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார் ஹோட்டல் அதிகாரி. போலீஸார் மீரா மிதுன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Facebook Comments