Spotlightசினிமாதமிழ்நாடு

தமிழகத்தில் இன்று மட்டும் 33 பேருக்கு கொரோனா உறுதி!

மிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..

சற்று நேரத்திற்கு முன்பு தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1629 ஆக அதிகரிப்பு

குணமடைந்தோர் எண்ணிக்கை 662 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 27 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.’ என்று கூறப்பட்டுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button