Spotlightஇந்தியாசினிமாதமிழ்நாடு

இந்தியாவில் மோசமான கொரோனா பாதிப்பு.. புதிய உச்சம்!

ந்தியாவில் மிக மோசமான உச்சம் தொட்ட கொரோனா. ஒரே நாளில் சுமார் 9,971 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 287 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 2,46,628 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்ட மரணங்கள் எண்ணிக்கை 6,929 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், உலகளவில் ஐந்தாவது இடத்தை தற்போது இந்தியா எட்டியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button