சில தினங்களுக்கு முன் கேரளாவில் மிகப்பெரும் வெள்ளம் ஏற்பட்டது அனைவரும் அறிந்த ஒன்று தான். இதனால், ஏராளமான கோவில்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. தற்போது கோவில்கள் அனைத்தும் சேரும் சகதியுமாக காட்சியளிக்கின்றன.
இந்நிலையில், வௌ்ளத்தில் மூழ்கிய ஹிந்து கோவில்களை சுத்தம் செய்து கொடுத்து வருகின்றனர் இஸ்லாமிய நண்பர்கள்.
வயநாட் பகுதியில் முஸ்லிம் லீக் அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் வெள்ளத்தில் மூழ்கிய ஹிந்து கோவில்களில் அசுத்தங்களை அப்புறப்படுத்தி சுத்தம் செய்து கொடுத்தள்ளனர்.
மத நல்லிக்கணத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு விளங்கி வருகிறது நம் இந்தியா…
Facebook Comments