கோவையில் பத்திரிகையாளர்களை சந்தித்த பிரபல தொழிலதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணன், “ சென்னைக்கு அடுத்தபடியாக கோயம்புத்தூர் நல்ல ஒரு வளர்ச்சியை அடைந்துள்ளது. நான் அரசியலுக்கு வருவேனா இல்லையா என்பதை மக்களும் மகேசனும் முடிவு செய்ய வேண்டும்..
மக்கள் அழைத்தால் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். இப்போது இருக்கும் அரசு நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது. சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது தமிழக அரசு.
விரைவில் எனது அடுத்த படத்தின் அறிவிப்பையும் வெளியிட இருக்கிறேன்.” என்று கூறினார்
Facebook Comments