டில்லியிலுள்ள ரஷ்ய தூதரக துணைத் தலைவர் ரோமன் பாபுஷ்கின் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
படிப்பை பாதியில் விட்டு வெளியேறிய இந்திய மாணவர்கள் முந்தைய கல்வி ஆண்டுகளை இழக்காமல், ரஷிய பல்கலைக் கழகங்களில் சேர்க்கை வழங்கப்படும்.
இதன் மூலம் கல்வியை விட்ட இடத்திலிருந்து அந்தந்த படிப்புகளை மாணவர்கள் தொடரலாம்.
உதவித்தொகை பெற்றிருந்தால் அதுவும் ஏற்றுக்கொள்ளப்படும் என்றார்.
Facebook Comments