
தன்னோட குழந்தை அடிக்கடி அழுது கிட்டே இருந்த, காரணம் கண்டு பிடிக்க முடியாமல் கோபமான அம்மாக்காரி, குழந்தையோட 2 உதடுகளிலும் ஃபெவிகுயிக் பசையை ஒட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்குது.
பீகார் மாநிலத்தின் சாப்ரா பகுதியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிய குழந்தையின் அப்பா, குழந்தை ஏன் அமைதியாக இருகுது-ன்னு பார்க்க்கும் போது, குழந்தையின் வாயில் நுரை வந்துகொண்டிருந்தது.
உடனே, மனைவியிடம் காரணம் கேட்க, உண்மை தெரியவந்துள்ளது. அடிச்சுப் பிடிச்சு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் குழந்தையை. தற்போது குழந்தை அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Facebook Comments





