
விஜய்சேதுபதி தான் இன்றைய நிலையில் தமிழ் சினிமாவில் அதிக படங்களை கையில் வைத்திருக்கும் கதாநாயகன். ஆனால் அவருக்கு ஒரு வேடம் பிடித்திருந்தால் அது சிறியதாக இருந்தாலோ, வில்லனாக இருந்தாலோ கூட நடித்து விடுவார்.
தமிழில் ரஜினிக்கு வில்லனாகி இருப்பவர் அடுத்து கன்னட படம் ஒன்றில் வில்லனாக நடிக்க சம்மதித்துள்ளார். சிவ்கணேஷ் இயக்கும் அக்காடா என்ற படத்தில் வசந்த் விஷ்ணு என்பவர் கதாநாயகனாக நடிக்க விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க இருக்கிறார்.
Facebook Comments