Spotlightதமிழ்நாடு

நகையை அடகு வைத்து .மருத்துவமனைக்கு 100 மின் விசிறிகள் வாங்கிக் கொடுத்த கோவை தம்பதி.. நெகிழ்ச்சி சம்பவம்!!

கோவை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மின் விசிறிகள் தேவைப்படுவதாக மருத்துவகல்லூரியின் முதல்வர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த செய்தியை கண்ட கோவை தம்பதியினர் தங்களது நகைகளை சுமார் 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு அடமானம் வைத்து சுமார் 100 மின் விசிறிகளை வாங்கி கோவை மருத்துவ்மனைக்கு வழங்கியுள்ளனர்.

இந்த சேவைக்கு மருத்துவமனை நிர்வாகம் மட்டுமல்லாது பொதுமக்கள் பெரிதளவில் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் கூறி வருகின்றனர்.

மருத்துவமனை வெளியிட்ட பாராட்டுச் செய்தி இதோ…

Facebook Comments

Related Articles

Back to top button