Spotlightதமிழ்நாடு

சதுரங்க சாம்பியன்களை பாராட்டிய தமிழக முதல்வர்!

புது டில்லியில் நடைபெற்ற உலக அளவிலான சதுரங்க சாம்பியன் போட்டிகளில் வேலம்மாள் கல்வி குழுமத்தின் சாம்பியன்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பிர்காநந்தா மற்றும் ரக்‌ஷிதா ரவி இருவரும் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை சந்தித்து பாராட்டுகளை பெற்றனர்.

தொடர்ந்து கல்வியிலும் விளையாட்டுப் போட்டிகளிலும் திறம்பட பல மாணவர்களையும் மாணவிகளையும் உருவாக்கி வருகிறது வேலம்மாள் கல்வி குழுமம் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button