Spotlightசினிமாதமிழ்நாடு

கருஞ்சிவப்பு மண்டலமாக மாறிய கோடம்பாக்கம்… அதிர்ச்சி!

மிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதில், சென்னையில் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் அதிலும், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு கருஞ்சிவப்பு மண்டலமாக தற்போது கோடம்பாக்கம் மாறியுள்ளது

கோடம்பாக்கம் – 546 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக இராயபுரத்தில் 490 பேரும், திரு.வி.க. நகர் – 477 பேரும், தேனாம்பேட்டை – 343 பேரும் என சென்னை மாநகர் முழுவதும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.,

Facebook Comments

Related Articles

Back to top button