தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் காமெடி கதாபாத்திர வெற்றிடத்தை நிரப்பி வருபவர் நடிகர் சூரி.
இவரும் தற்போது கதாநாயகனாக ஆக போகிறார். ஆம், வெற்றிமாறன் அடுத்து இயக்கப்போகும் படத்தின் நாயகன் இவர் தான்.
சுமார் 20 வருடத்திற்கு முன் காமெடி ஜாம்பவான் நடிகர் கவுண்டமனியுடன் தான் நான் அறிமுகமானேன் என்று அவருடன் நடித்த அந்த காட்சியை தற்போது சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் நடிகர் சூரி கவுண்டமணியின் காலில் விழுகின்ற காட்சி உள்ளது.
இதோ அந்த வீடியோ, அவர் பேசிய முதல் வசனம் இதுதான் பாருங்க,
20 years back ❤️
சினிமாவில் நான்
பேசிய முதல் வசனம்.
நன்றி கவுண்டமணி சார் 🙏
நன்றி சுந்தர்.சி அண்ணன் 🙏
படம் “கண்ணன் வருவான்” (2000) pic.twitter.com/9cjwXf4uWV— Actor Soori (@sooriofficial) September 25, 2019
Facebook Comments