Spotlightதமிழ்நாடு

டீசல் விலை உயர்வை கண்டித்து செப் 28-ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம்: விக்கிரமராஜா அறிவிப்பு!

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து செப்டம்பர் 28-ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

விலை உயர்வை கண்டித்து மத்திய,மாநில அரசுகளிடம் பல முறை கோரிக்கை மனு அளித்துள்ளோம், ஆனால் அதற்கான பலன் இதுவரை எதுவும் எட்டவில்லை. ஆகவே இண்டஹ் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் பிளாஸ்டிக் பை தடை குறித்து அரசு தெளிவாக விளக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button