Spotlightதமிழ்நாடு

கஜா புயல்… தமிழக அரசு 1000 கோடி ஒதுக்கீடு!

 

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப்பணி மேற்கொள்ள ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கவும் முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு.

முழுவதும் சேதமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரங்களுக்கு ரூ.42000,

முழுவதும் சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு ரூ.10,000,

பகுதியாக சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு ரூ.4100,

முழுவதும் சேதமடைந்த எஃப்ஆர்பி படகுகள் மற்றும் வலைக்கு ரூ.85000,

முழுவதும் சேதம்டைந்த விசைப்படகுகளுக்கு ரூ.5 லட்சம்,

பகுதியாக சேதமடைந்த விசைப்படகுகளுக்கு ரூ.3 லட்சம்.

வலைகள் மட்டும் சேதமடைந்திருந்தால் ரூ.10,000,

பழுது நீக்கம் செய்ய ரூ.5000 வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button