தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் இன்னும் குறையாத பட்சத்தில் பள்ளிகளில் தேர்வு நடத்த அனுமதிக்கப்படவில்லை.
தனியார் பள்ளிகள் ஆன்லைனில் அரையாண்டு தேர்வை நடத்திக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Facebook Comments