Spotlightஇந்தியா

கேரள நிவாரண தொகை 1000 கோடியை தாண்டியது – முதல்வர் பினராயி விஜயன்!

திருவனந்தபுரம் : வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கான நிவாரண நிதி ரூ.1,027 கோடியாக உயர்ந்துள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை 4.17 லட்சம் பேர் நிதியுதவி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்

Facebook Comments

Related Articles

Back to top button