Spotlightதமிழ்நாடு

தூத்துக்குடியில் 4 நாட்களுக்கு 144 தடைஉத்தரவு!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று முதல் 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்க தேவி கோவில் திருவிழா தொடங்குவதை முன்னிட்டு அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் மே 12 ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு பாளை கோயில் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Facebook Comments

Related Articles

Back to top button