Spotlightசினிமாதமிழ்நாடு

2 பேருக்கு கொரோனா தொற்று: கோயம்பேடு சந்தை இடம் மாற்றம் ??

கோயம்பேடு வளாகத்தில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதனால், கோயம்பேடு சந்தையை தற்காலிகமாக இடமாற்றம் செய்ய ஆலோசனை நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோயம்பேடு சந்தையை கேளம்பாக்கத்திற்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.

சென்னை மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் வியாபாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு இந்த முடிவு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button