ஆந்திர மாநிலத்தில் பிரபல தொழிலதிபர் ஒருவர் இறந்து போன தன் மனைவியை மெழுகு சிலையாக கொண்டுவந்திருக்கிறார்.
பிரபல தொழிலதிபரான இவரின் மனைவி சுமார் பத்து வருடங்களுக்கு முன் விபத்தில் இறந்து விட்டார். மனைவி மீது தீராத காதல் கொண்டவராக இருந்தார் கணவர்.
சமீபத்தில் தான் கட்டிய புது வீட்டிற்கு கிரகப்பிரவேசத்தை நடத்தியிருக்கிறார். அங்கு, தன் மனைவியை போல் மெழுகு சிலை ஒன்றை வடிவமைத்து வீட்டிற்குள் வைத்திருக்கிறார்.
விழாவிற்கு வந்திருந்த அனைவரும் ஆச்சர்யப்படும் விதமாக தத்ரூபமாக அந்த சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது.
பாசமுள்ள மனைவிக்கு பாசமான கணவனின் சமர்ப்பணம்….
Facebook Comments