காமராஜர், எம்ஜிஆர்’க்குப் பிறகு ரஜினிகாந்த் மட்டுமே தமிழகத்தின் சிறந்த தலைவராக தகுதி இருக்கிறது என்று இயக்குனர் விஜய்ஸ்ரீஜி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘காமராஜர், எம்ஜிஆர் போல் ஏழைகளின் நிலை அறிந்த தலைவர்கள் மக்களுக்கு தேவை.
தற்சமயம் அது ரஜினியால் மட்டுமே முடியும். காரணம் (பதவி ஆசை இல்லாததால்) ஜெயலலிதா அவர்கள் மழை வெள்ளத்துக்கு 2000 வழங்கினார். தற்சமயம் அரசு என் மக்களுக்கு 5000வழங்கமுடியாதா.?? ’ என்று கூறியுள்ளார்.
சில தினங்களுக்கு முன் ரஜினி நடத்திய ப்ரஸ் மீட்’டில் தனக்கு பதவி ஆசை இல்லை என்றும், ஆட்சியையும் கட்சியையும் வேறு வேறு தலைமை தான் நிர்வகிக்க வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#காமராஜர் #எம்ஜிஆர்
போல் ஏழைகளின் நிலை அறிந்த தலைவர்கள் மக்களுக்கு தேவை
தற்சமயம் #ரஜினியால் மட்டுமே
முடியும் காரணம் (பதவி ஆசை இல்லாததால்) ஜெயலலிதா அவர்கள்மழை வெள்ளத்துக்கு 2000 வழங்கினார்
தற்சமயம்அரசுஎன்மக்களுக்கு
5000வழங்கமுடியாத ? #TamilNadu #Rajinikanth #StayHome pic.twitter.com/km4csjy09r— Vijay Sri G (@vijaysrig) May 14, 2020