Spotlightசினிமா

ஒழுங்கா பிள்ளை பெத்துக்க சொல்லு; மகனிடம் கடிந்து கொண்ட பிரபல நடிகர்!

 

நாகர்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவிற்கு சமந்தாவிற்கும் திருமணம் நடைபெற்று முடிந்தது. திருமணத்திற்கு பிறகு இருவரும் சினிமாவில் பிஸியாக நடிக்க தொடங்கி விட்டனர்.

இருவருக்கும் அடுத்தடுத்த படங்களால், கடுப்பான நாகர்ஜுனா, விரைவில் பேரக்குழந்தைகளை பெற்றுக் கொடுங்கள் என்று நாக சைதன்யாவிடம் கடிந்து கொண்டாராம் நாகர்ஜுனா.

96 படத்தின் ரீமேக்கிற்கு பிறகு சினிமாவில் இருந்து, சமந்தாவை கொஞ்சம் ஒதுங்கி இருக்குமாறு நாகர்ஜுனா கூறியுள்ளாராம்.

இந்த செய்தியை சமந்தாவிடம் கூறியிருக்கிறார் நாக சைதன்யா. அவரும் கண் அசைத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button