Spotlightதமிழ்நாடு

தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசடைய ஸ்டெர்லைட் ஆலை மட்டும் காரணமல்ல – மத்திய அரசு!!

தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசடைய ஸ்டெர்லைட் ஆலை மட்டும் காரணமல்ல என மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் பதில் மனுதாக்கல் செய்துள்ளது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசின் அறிக்கைக்கு எதிராக தமிழக அரசும் வழக்கு தொடர்ந்துள்ளது.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 2 வாரத்தில் பதில் தர மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மத்திய அரசின் இந்த போக்கு தூத்துக்குடி மக்களிடையே மட்டுமல்லாது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button