பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மீரா அளித்த பேட்டியில், ‘ பிக் பாஸ் சீசன் 3 ஆரம்பத்தில் இருந்தே இயக்குனர் சேரன் என் மீது தனிப்பட்ட வெறுப்பு கொண்டிருந்தார். மேலும், சாக்ஷி சிறையில் இருந்த போது அவரிடம் சேரன் என்னைப் பற்றி தவறாக பேசி, சாக்ஷியை எனக்கு எதிராக திருப்பினார்.
அதுமட்டுமல்லாமல், சேரனின் பல கருத்திற்கு நான் எதிராக இருந்தது அவருக்கு பிடிக்கவில்லை. அவர் நினைத்தது போலவே அவருக்கு முன் நான் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன்.
இது போன்று பல விஷயங்களில் சேரன் எனக்கு எதிராக செயல்பட்டார், அது என்னவென்று அவருக்கே தெரியும்.’ என்று கூறியுள்ளார்.
Facebook Comments