நம்ம சென்னை கொரோனா விரட்டும் திட்டத்திற்காக சுமார் 500 சுகாதாரத்துறை பணியாளர்கள் இன்று முதல் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் வீடு வீடாக சென்று அனைவருக்கும் தெர்மல் ஸ்கேன் மூலமாக உடல் வெப்பம் கணக்கிடும் பணியை துவங்கவுள்ளனர்.
அதிக வெப்பம் தென்பட்டால், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது..
முதல் கட்டமாக சென்னையில் அதிக தொற்று ஏற்பட்டுள்ள, திரு வி க நகர், கோடம்பாக்கம், ராயபுரம் மண்டலங்களில் பரிசோதனை செய்யப்படவுள்ளது.
Facebook Comments