சென்னையில் புதிதாக அதீநவீன தொழில்நுட்பத்துடன் கூட ‘ப்ரோமோட்’ மருத்துவமனை ஒன்று துவங்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையை நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா அவர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.
மேலும், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
இம்மருத்துவமனை சென்னை திருவான்மியூர் அருகே கொட்டிவாக்கத்தில் இந்த ப்ரோமோட் மருத்துவமனையில் கிளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இம்மருத்துவமனையில், பல வருட அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டிருக்கின்றனர். சுமார் 30 படுக்கைகள் கொண்ட மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக உருவாகியுள்ளது.
அதிநவீன உபரகரணங்கள் கொண்டு இம்மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது.
யோகா மற்றும் பிசியோதெரபி போன்ற மருத்துவ வசதிகளும் உள்ளது இம்மருத்துமனையின் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
Facebook Comments