Spotlightதமிழ்நாடு

ஓபிஎஸ் பதவி விலக மு க ஸ்டாலின் வலியுறுத்தல்!

அதிகமான சொத்துகுவித்த வழக்கில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்திற்க்கு எதிராக என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அதற்கு பதிலளித்த தமிழக அரசு ஓபிஎஸ்-க்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சார்பில் ஆரம்பகட்ட விசாரணை துவக்கப்பட்டுள்ளது என பதலளித்தது.

இதனைத் தொடர்ந்து லஞ்சஒழிப்புத்துறை விசாரணைக்கு உள்ளாகி இருக்கும் ஓபிஎஸ் பதவி விலக வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்திருக்கிறார்.

Facebook Comments

Related Articles

Back to top button