Spotlightதமிழ்நாடு

மக்களை விரைவில் சந்திப்பேன் … ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி சசிகலா பேச்சு!

றைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் சசிகலா அவர்கள் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அதன்பிறகு அவர் பேசும்போது, ‘ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றாக இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திப்போம்; விரைவில் தொண்டர்கள், மக்களை சந்திக்க உள்ளேன்.’ என்று கூறினார்.

Facebook Comments

Related Articles

Back to top button