
நயன்தாரா மற்றும் அஜ்மல் நடிப்பில் ஓடிடி’யில் வெளியான திரைப்படம் தான் ‘நெற்றிக்கண்’.
இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், நயன்தாரா அடுத்ததாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இப்படத்தை பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கவிருக்கிறார். படத்தின் கதாநாயகனாக பிருத்வி ராஜ் நடிக்கவிருக்கிறார்.
அஜ்மல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தினை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்
Facebook Comments