Spotlightசினிமா

ஏப்ரல் 10-ல் ரஜினிகாந்தின் அடுத்த படம்!

கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து பேட்ட என்ற படத்தை கொடுத்த சூப்பர் ஸ்டார் அடுத்து ஏ ஆர் முருகதாஸுடன் இணைய இருக்கிறார். பட தகவல் மட்டும் தான் வந்தது, அடுத்த படியாக படத்தின் படப்பிடிப்பு எப்போது, வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

தற்போது படம் குறித்து ஒரு செய்தி உலா வருகிறது. புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 10ம் தேதி தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.

Facebook Comments

Related Articles

Back to top button