சென்னை மதுரவாயல் அருகே 10 வயது குழந்தைக்கு சுரேஷ் என்ற வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால், அச்சிறுமி கூச்சலிட்டுள்ளார். 3வது மாடியில் இச்சம்பவம் நடைபெற்ற நிலையில், அச்சிறுமியை 3 வது மாடியில் இருந்து தூக்கி வீசியுள்ளார்.
கீழே விழுந்த சிறுமி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிறுமியின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
போலீஸார் சுரேஷை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Facebook Comments