Spotlightதமிழ்நாடு

கத்தாத… 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொடூர கொலை!

சென்னை மதுரவாயல் அருகே 10 வயது குழந்தைக்கு சுரேஷ் என்ற வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால், அச்சிறுமி கூச்சலிட்டுள்ளார். 3வது மாடியில் இச்சம்பவம் நடைபெற்ற நிலையில், அச்சிறுமியை 3 வது மாடியில் இருந்து தூக்கி வீசியுள்ளார்.

கீழே விழுந்த சிறுமி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிறுமியின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

போலீஸார் சுரேஷை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button