இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் 2 கோடி குழந்தைகள் கூடுதலாக பிறப்பார்கள் என்று ஐக்கிய நாடுகள் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் பெண்கள் தான அதிக அளவில் கருத்தரித்திருப்பதாக ஆய்வு வெளியாகியுள்ளது.
இந்தியாவிற்கு அடுத்தபடியாக,சீனாவில் 1.35 கோடி குழந்தைகளும், அதற்கு அடுத்தபடியாக நைஜீரியாவில் 60 லட்சம் குழந்தைகளும் கூடுதலாக பிறப்பார்கள்.
பாகிஸ்தானில் இந்த எண்ணிக்கை 50 லட்சமாக அதிகரிக்கும் எனவும் ஐக்கிய நாடுகள் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
கொரோனா ஊரடங்கிற்கு பின்னர், உலகம் முழுவதும் சுமார் 10 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் பிறக்கும் என ஐக்கியநாடுகள் அறிவித்துள்ளது.
Facebook Comments