Spotlightசினிமாதமிழ்நாடு

இந்தியாவின் 2-வது கொரோனா தடுப்பூசிக்கும் அனுமதி!

லகம் முழுவதும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் இந்திய மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அகமதாபாத்தைச் சேர்ந்த மருந்து நிறுவனமான ஜைடஸ் காடிலா தயாரித்துள்ள மருந்து விலங்குகளிடையே செலுத்தப்பட்டது.

இந்த முயற்சி தற்போது வெற்றி பெற்றுள்ளது. மனித சோதனையை அடுத்தகட்டமாக செயல்படுத்த இந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

இதற்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமது அளித்துள்ளார்.

இதன் அடுத்த கட்ட சோதனை, விரைவில் நடைபெறவிருக்கிறது.

Facebook Comments

Related Articles

Back to top button