Spotlightசினிமாதமிழ்நாடு

நாளை முதல் 34 வகையான கடைகள் இயங்க அனுமதி… என்னென்ன தெரியுமா..??

கிட்டத்தட்ட 45 நாட்களுக்கும் மேலாக கொரோனாவால் ஊரடங்கில் இருக்கிறது தமிழகம். இந்நிலையில், நாளை முதல் சுமார் 34 கடைகள் இயங்கலாம் என தமிழக அரசு அனுமதி அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

முறையான பாதுகாப்போடு கடைகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

Facebook Comments

Related Articles

Back to top button