சில தினங்களுக்கு முன் பாலிவுட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் தான் நடிகர் சுஷாந்த் சிங் மரணம்.
வீட்டிற்குள்ளே தற்கொலை செய்து கொண்ட சுஷாந்த் சிங் சம்பவம், பலருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
இவரது தற்கொலைக்கு காரணம், வாரிசு நடிகர், நடிகைகளின் ஆதிக்கம் தான் என்று இவரது ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் தினம் தினம் சண்டையிட்டுக் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் டுவிட்டரில் தொடர்ந்து வாரிசு நடிகர்கள் தாக்கப்பட்டு வர, ஒரு கட்டத்தில் இதை சமாளிக்க முடியாமல் நடிகை சோனாக்ஷி சின்ஹா, தான் ட்விட்டரை விட்டு வெளியேறுவதாக கூறி தனது அக்கெளண்டை நீக்கம் செய்து விட்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Facebook Comments