தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகள் தலை தூக்குவது மிகவும் சிரமம் தான். அதையும் தாண்டி சாதிப்பது என்பது ஒரு சில நடிகைகள் தான். அந்த வரிசையில் தனது முதல் படத்திலேயே அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் ப்ரியா பவானி சங்கர்.
ஆம், மேயாத மான் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தமிழக இளைஞர்களின் கனவு கன்னியாக இருப்பவர் ப்ரியா பவானி சங்கர் தான்.
தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து மிகப்பெரிய பெயரை சம்பாதித்தார்.
தொடர்ந்து பல முன்னனி நடிகர்களுடனும் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முந் இவர் அளித்த பேட்டியில், ‘ படத்தின் கதைத் தன்மைக்கு தேவை என்றால் முத்தக் காட்சியில் கண்டிப்பாக நடிப்பேன். ஆனால் டூ பீஸ் காட்சிகளில் மட்டும் கண்டிப்பாக நடிக்க மாட்டேன்.’ என்று கூறியுள்ளார்.
Facebook Comments