பேருந்து எரிந்து அதில் இருந்து சுமார் 45 பயணிகள் கருகி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்கேரியா நாட்டில் பேருந்து ஒன்று விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணித்த 12 குழந்தைகள் உள்பட 45 பேர் உயிரிழந்தனர்.
பேருந்து விபத்தில் தீக்காயம் அடைந்த 7 பேர் தலைநகர் சோபியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
Facebook Comments