Spotlightசினிமா

ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவும் கெளதமி!

LIFE AGAIN INDIA நிறுவனத்தின் நிறுவனர் திருமதி. கௌதமி அவர்கள் சமீபத்தில் திருவண்ணாமலையில் உள்ள பள்ளிகளில் ஏழை – எளிய குழந்தைகளின் கல்விக்காக உதவி செய்ய சென்றிருந்தார்.

திருவண்ணாமலையில் உள்ள பள்ளி கல்வியாளர்களிடம் நீண்ட நேரம் குழந்தைகளுக்கு தேவையான வருங்கால கல்வி பற்றி நீண்ட நேரம் கலந்துரையாடினார் கெளதமி.

மேலும் அவர் திருவண்ணாமலையில் கல்வி மையம் ஒன்றை நிறுவி ஏழை குழந்தைகளுக்கு கணக்கு மற்றும் ஆங்கில பாடங்களை ஆசிரியர்களை கொண்டு கற்பிக்க ஏற்பாடு செய்துள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button