Spotlightசினிமா

விவசாயிகளின் வலியை சுமந்த தாயென “கடைசி விவசாயி”… கொண்டாடும் மூத்த குடிமக்கள்!

ணிகண்டன் இயக்கத்தில் தெய்வத்திரு நல்லாண்டி, விஜய் சேதுபதி, யோகிபாபு நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் தான் “கடசி விவசாயி”.

காக்காமுட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை படங்களுக்குப் பிறகு மணிகண்டன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் “கடைசி விவசாயி”.

இப்படத்தில், விவசாயிகள் படும் இன்னல்களையும் வேதனையும் கண்முன்னே நிலைநிறுத்தி ஒரு வாழ்வியலை கொடுத்திருக்கிறார் இயக்குனர் மணிகண்டன்.

படம் வெளியான திரையரங்குகளில் தொடர்ந்து நல்ல விதமான ரிப்போர்ட் வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முக்கியமாக, விவசாயம் செய்துவரும் பல மூத்த குடிகளான விவசாயிகள் தங்களின் வாழ்க்கையை இப்படம் பிரதிபலித்துள்ளதாகவும் கூறி வருகின்றனர்.

விவசாயிகளின் வலியை சுமந்த தாயென இப்படம் இருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button