
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4000 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று 4,343 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 94,049லிருந்து 98,392ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று 2027பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 60,549ல் இருந்து 62,598ஆக உயர்ந்தது.
தமிழகத்தில் இன்று கொரோனாவால் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,321ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 3,095 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்
இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குகுணமடைந்தோர் எண்ணிக்கை 56,021ஆக அதிகரித்துள்ளனர்.
Facebook Comments