Spotlightதமிழ்நாடு

தூத்துக்குடி சோபியாவுக்கு நிபந்தனையற்ற ஜாமீன்!!

நேற்று தூத்துக்குடி விமானத்தில் பயணம் செய்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தர்ராஜனுக்கு எதிராக விமானத்திலேயே பாஜக ஒழிக என முழக்கமிட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த சோபியா என்பவரை நேற்று இரவு போலீஸார் கைது செய்தனர்.

15 நாள் காவல் எனவும் நீதிபதி அவசர வழக்காக தீர்ப்பளித்தார். இந்நிலையில் இன்று காலை சோபியாவிற்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கினார்.

இன்று மாலை 5 மணியளவில் ஜெயிலில் இருந்து சோபியா விடுதலை செய்யப்பட்டார். இந்திய அளவில் அரசியல் கட்சி தலைவர்கள் காவல்துறையில் இச்செயலுக்கு கண்டனம் தெரித்துள்ளனர்.

Facebook Comments

Related Articles

Back to top button