தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பலரும் வீட்டிலேயே முடங்கி கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால், பலரும் தங்களால் இயன்ற உதவிகளை இல்லாதவர்களுக்கு அளித்து வருகின்றனர்.
நடிகர் விஷால் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் 1500 பேர் ம்ற்றும் 300 திருநங்கைகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை கொடுத்து உதவினார்.
அதுமட்டுமல்லாமல், தொற்று நோய் தடுப்பதற்க்கான கை உறை 1000, முக கவசம் 1000 துப்புரவு தொழிலாளர்களுக்கு விஷால் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது.
Facebook Comments