2 -ஜி வழக்கு குறித்து விளக்கமளிக்கவும் விவாதிக்கவும் நான் தயார் என ஆ.ராசா மீண்டும் சவால் விடுத்துள்ளார்.
2 -ஜி வழக்கில் எந்தக்குற்றசாட்டையும் அரசுத் தரப்பு நிரூபிக்க தவறிவிட்டதாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளார் என கூறிய ஆ.ராசா, கோட்டையில் இருந்து இது குறித்துவிவாதிக்க தயார் என கூறினேன்.
ஆனால் முதல்வரிடம் இருந்து எனக்கு அழைப்பும் இல்லை, பதிலும் வரவில்லை எனவும் கூறியுள்ளார்.
Facebook Comments