Spotlightதமிழ்நாடு

2 -ஜி வழக்கு குறித்து விவாதிக்க நான் தயார்: ஆ.ராசா மீண்டும் சவால்!

2 -ஜி வழக்கு குறித்து விளக்கமளிக்கவும் விவாதிக்கவும் நான் தயார் என ஆ.ராசா மீண்டும் சவால் விடுத்துள்ளார்.

2 -ஜி வழக்கில் எந்தக்குற்றசாட்டையும் அரசுத் தரப்பு நிரூபிக்க தவறிவிட்டதாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளார் என கூறிய ஆ.ராசா, கோட்டையில் இருந்து இது குறித்துவிவாதிக்க தயார் என கூறினேன்.

ஆனால் முதல்வரிடம் இருந்து எனக்கு அழைப்பும் இல்லை, பதிலும் வரவில்லை எனவும் கூறியுள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button