Spotlightசினிமா

தாத்தா ஆனார் விக்ரம்; குடும்பத்தினர் மகிழ்ச்சி!!

தமிழ் திரையுலகில் வெற்றி நாயகன் என்ற பெயரோடு வலம் வருபவர் நடிகர் ‘சீயான்’ விக்ரம். இவருக்கு அக்ஷிதா என்கிற மகளும், துருவ் என்கிற மகனும் உள்ளனர். தனது மகள் அக்ஷிதாவிற்கும் மனோ ரஞ்சித் என்பவருக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மனோ ரஞ்சித் கருணாநிதியின் கொள்ளு பேரன் ஆவார்.

இன்று அக்ஷிதா விக்ரம் பெண் குழந்தைக்குத் தாயானார். இதனால் ‘சீயான்’ விக்ரம் தாத்தாவானார்.

இதனால் குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Facebook Comments

Related Articles

Back to top button