கொரோனாவின் கோரதாண்டவத்தால் பாதிக்கப்பட்டு, உலகெங்கிலும் மக்கள் ஊரடங்கில் இருந்து வருகின்றனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் சுமார் 60 பேருக்கு, தனது பிறந்த நாளையொட்டி நடிகர் உதயா 15 நாட்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை வழங்கியிருக்கிறார்.
Facebook Comments