Spotlightசினிமா

மருது படத்திற்கு பிறகு மீண்டும் கை கோர்க்கும் விஷால் – முத்தையா கூட்டணி!!

 

விஷால் நடிக்க முத்தையா இயக்க உருவான படம் தான் “மருது”.

விஷாலுக்கு இப்படம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

மருது படத்திற்கு பிறகு கொடி வீரன் , தேவராட்டம், புலிக்குத்தி பாண்டியன் படங்களை இயக்கினார் முத்தையா. தற்போது கார்த்தி நடிக்க விருமன் படத்தை இயக்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மீண்டும் விஷாலோடு கை கோர்க்கவிருகிறாராம் முத்தையா.. குடும்ப பாங்கான படங்களை ஆக்‌ஷன் கலந்து கொடுப்பதில் வல்லவரான முத்தையா இப்படத்தையும் கிராமப் பிண்ணனி கொண்டு இயக்கவிருக்கிறாராம்.

விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவர இருக்கிறது.

Facebook Comments

Related Articles

Back to top button