கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வென்றதை அடுத்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் வசந்தகுமார்.
இன்று முதல் அவரின் ராஜினாமா ஏற்கப்படுகிறது என்று பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். – பேரவை செயலாளர் சீனிவாசன்.
விரைவில் நாங்குநேரி தொகுதி காலித் தொகுதியாக அறிவிக்கப்படவிருக்கிறது.
*
Facebook Comments