Spotlightதமிழ்நாடு

வசந்தகுமாரின் ராஜினாமாவை ஏற்றார் சபாநாயகர்..!!

ன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வென்றதை அடுத்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் வசந்தகுமார்.

இன்று முதல் அவரின் ராஜினாமா ஏற்கப்படுகிறது என்று பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். – பேரவை செயலாளர் சீனிவாசன்.

விரைவில் நாங்குநேரி தொகுதி காலித் தொகுதியாக அறிவிக்கப்படவிருக்கிறது.

*

Facebook Comments

Related Articles

Back to top button